வதைகளின் கலைஞன் : வளனரசு
2.5.2017 (அடியேனைப் பற்றி நண்பர்கள் மற்றும் சக எழுத்தாளர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைக் கேட்டு வாங்கி, அதை ஒரு நூலாகத் தொகுக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறார் ஸ்ரீராம். அவருக்கு அப்படித்தான் புதிது புதிதாக யோசனைகள் தோன்றும். அந்தத் திட்டத்தில் முதல் முதலாக வந்த கட்டுரை இது. என் நண்பர் வளனரசு எழுதியது. வளனுக்கு என் அன்பு…) என்னுடய கல்லூரி முதல் ஆண்டு மிகவும் வறட்சியாக இருந்தது. தஞ்சாவூரில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட கல்லூரி என்பதாலும் நான் ஒரு கத்தோலிக்கக் குரு … Read more