Conversations with Aurangzeb in Scroll

October fiction picks: Six recently published books that tell stories of different Indian identities https://scroll.in/article/1056579/october-fiction-picks-six-recently-published-books-that-tell-stories-of-different-indian-identities Courtesty: Scroll online magazine Conversations with Aurangzeb, Charu Nivedita, translated from the Tamil by Nandini Krishnan A writer hopes to get some primary research done for his new book by interviewing the spirit of Shah Jahan. But the endeavour turns … Read more

அந்தோனின் ஆர்த்தோ-ஒரு கிளர்ச்சிக்காரனின் உடல்

அந்தோனின் ஆர்த்தோ-ஒரு கிளர்ச்சிக்காரனின் உடல் நாடக நூல் வெளியாகி உள்ளது. இணைப்பு கீழே: https://tinyurl.com/Antonin-Artaud-oru நாடகம் பற்றி ஜெமோகன் எழுதியது: http://charuonline.com/blog/?p=13705

ஆகஸ்ட் 15 பெங்களூர் விழா

பெங்களூருவில் Book Brahma என்ற கன்னட இலக்கிய அமைப்பு உள்ளது. www.bookbrahma.com இந்த அமைப்பினர் சென்ற ஆண்டிலிருந்து கன்னடத்தில் சிறந்த நாவலையும் சிறந்த சிறுகதைகளையும் போட்டி மூலம் தேர்ந்தெடுத்து பரிசு அளிக்கிறார்கள். நாவலுக்கு ஒரு லட்சம் ரூபாய். முதல் பரிசு மட்டும் அல்ல. மற்றும் பல பரிசுகள். சென்ற ஆண்டு சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டவர் தாமோதர் மாஸோ. பாரதீய ஞானபீடப் பரிசு பெற்ற கொங்கணி எழுத்தாளர். இந்த ஆண்டு சிறப்பு விருந்தினர் அடியேன். (என்னை அவர்களுக்கு … Read more

அல் பச்சீனோ

நயநதினி திடீரென்று “உன்னுடைய மார்ஜினல் மேன் நாவலைப் படித்திருக்கிறேன்” என்றாள். இலங்கையில் என் ஆங்கில நூல்கள் கிடைக்க வாய்ப்பு இல்லையே எனக் குழம்பினேன். அடிப் பாவி, ஏன் இதை நீ முன்பே சொல்லவில்லை? இப்போதுதானே படித்தேன்? ஆமாம், உனக்குப் புத்தகம் எங்கிருந்து கிடைத்தது?  இப்போதுதானே நானே என் பதிப்பாளர் நண்பரிடமிருந்து உனக்கான ஒரு பிரதியை வாங்கி வைத்திருக்கிறேன். இதற்குப் பதில் இல்லை.  நானும் எதையும் ஒரு தடவைக்கு மேல் கேட்பதில்லை.  ஆனால் நாவலுக்கு உள்ளேயிருந்து பல விஷயங்களைப் பேசினாள்.  … Read more

பாடை

என் வாழ்க்கையில் நான் யாருக்கும் பாடை கட்டியதில்லை. என் முதுகில் குத்திய ஒரு துரோகிக்கு நான் சென்னை வநததும் பாடை கட்டப் போகிறேன். சென்னையில் வசிக்கிறான். வினித்தின் நண்பன். வயது 75. அவனுக்கு இருக்கிறது என் கையால் பாடை. முதுகில் குத்தினால் அதுதான் வினை. இலங்கையில் அவனைக் கண்டதும் ஒரு குழந்தையைப் போல் ஓடிப் போய் கை கொடுத்தால் கையை விலக்கிக்கொண்டு மூஞ்சியைத் திருப்பிக் கொண்டான் துரோகி. அவனை 25 ஆண்டுகளுக்கு முன் செருப்பால் அடிக்க முனைந்தேன். … Read more