பழுப்பு நிறப் பக்கங்கள் இரண்டாவது பாகம் – முன்பதிவு
சில தினங்களுக்கு முன் அராத்து, செல்வகுமார், கருப்பசாமி ஆகியோருடன் மாலையிலிருந்து நள்ளிரவு வரை பேசிக் கொண்டிருந்தேன். க.நா.சு., சி.சு. செல்லப்பா, ந. பிச்சமூர்த்தி, கு.ப.ராஜகோபாலன், எம்.வி. வெங்கட்ராம், எஸ். சம்பத், லா.ச.ரா., தி.ஜானகிராமன் போன்ற முன்னோடிகளை நாம் ஏன் கற்க வேண்டும் என்பதே என் பேச்சின் சாரம். அது ஒரு உரையாக இல்லாமல் உரையாடலாகவே இருந்தது. தி.ஜா.வின் மோகமுள்ளைப் படித்ததாகவும் அதிலிருந்து தனக்கு ஒன்றும் கிடைக்கவில்லை என்றும் அராத்து சொன்னதிலிருந்து ஆரம்பித்தது விவாதம். ”நான் உங்களிடமிருந்துதான் ஆரம்பித்தேன். … Read more