ஜல்லிக்கட்டு – கார்ல் மார்க்ஸ்
கீழே வருவது கார்ல் மார்க்ஸ்: பொங்கல் பண்டிகை நெருங்குவதை ஒட்டி ஜல்லிக்கட்டு குறித்த விவாதம் மீண்டும் பொதுவெளிக்கு வந்திருக்கிறது. இந்த விவகாரத்தில் செயல்படுகிற முக்கியத் தரப்புகள் உண்டு. ஒன்று, பண்பாட்டு ரீதியாக இது தமிழகர்களின் கொண்டாட்டம். அதைத் தடை செய்வது என்பது ‘இனக்குழுக்களின் கலாச்சாரத்தில் குறுக்கிடுகிற வன்முறை; இதை அனுமதிக்க முடியாது’ எனும் ஜல்லிக்கட்டு ஆதரவு கிராமிய அடிப்படை சுபாவத்தின் குரல். இரண்டாவது, ஜல்லிக்கட்டைத் தமிழ்ப் பாரம்பரியமாகப் பேசுவதற்கு ஒன்றுமில்லை; ஏனெனில் தமிழ்ப் பாரம்பரியம் என்று சொன்னாலே … Read more