இன்று மாலை 5:30 மணிக்கு…

இன்று மாலை 5.30 மணிக்கு, கவிக்கோ மன்றத்தில் (ரஹ்மத் பப்ளிகேஷன்ஸ் மாடியில், 21/11, இராண்டாவது மெயின் ரோடு, சி.ஐ.டி. காலனி, செட்டியார் ஹால் பின்புறம், TTK சாலை, ஆழ்வார்பேட்டை) மேகா பதிப்பகம் தொடக்க விழா மற்றும் நேசமித்ரன், அமிர்தம் சூர்யா ஆகியோரின் கவிதை நூல்கள் வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. அனைவரும் வருக. அனுமதி இலவசம். – மதுரை அருணாச்சலம்

ஓவியமும் இலக்கியமும்

அக்டோபர் 10, 2016 அன்று ஆழ்வார்பேட்டை ‘வின்யாசா ப்ரிமியர் ஆர்ட் கேலரியில்’ பாலசுப்ரமணியன் மற்றும் நரேந்திர பாபு ஆகியோரின் ‘ஆனந்தம் – பயணம்’ ஓவியக் கண்காட்சியைத் தொடங்கி வைத்து சாரு நிவேதிதா ஆற்றிய சிறு உரை. நன்றி: ஷ்ருதி டிவி https://www.facebook.com/groups/Charunivedita/permalink/709063299275473/ – ஸ்ரீராம்