ஜோடிப்புறாவை எங்கே காணோம்?

நாவலில் ஒரு இரண்டாம் பாகம் சேர்த்து முடித்து விட்டேன். பதினைந்து நாட்கள். இரவு பகலாக எழுதினேன். 50000 வார்த்தைகள் சுமாராக. பதிப்பகத்திடம் கொடுத்து விட்டேன். இந்த மாத இறுதிக்குள் புத்தகம் கைக்குக் கிடைக்கும். கெட்டி அட்டை. ஒவ்வொரு புத்தகத்தின் பின்னட்டையில் என் கையெழுத்தில் புத்தகம் பற்றி எழுதித் தரச் சொன்னார் வர்ஷா. ஜோடிப்புறாவுக்காக எழுதியது இது: