ஒரு வித்தியாசமான பதிவு

முகநூலில் பத்ரி சேஷாத்ரியின் பதிவு இது.  நாளை காலை பார்க்கில் பார்க்கும் போது இதை எழுதிய அவர் கரங்களுக்கு ஒரு முத்தமிட வேண்டும்.  தொலைக்காட்சி பார்க்காமல் இருக்கும் நான் இந்தக் காட்சியைப் பார்க்க முடியாமல் போனதே என்று ஆற்றாமையாக இருக்கிறது.

”சசிகலா, ஜெயலலிதா கல்லறையில் ஓங்கி மூன்றுமுறை அடித்துச் சபதம் செய்த காட்சியைப் பார்த்தேன். என்னவொரு வெறி. திருட்டுப் பொறுக்கிகளுக்கு இருக்கும் தெனாவெட்டு! இத்தனை செய்து, இத்தனை பட்டும் இந்தக் கூட்டத்துக்கு என்னவொரு ஆங்காரம்? இந்தக் கூட்டத்தைச் சேர்ந்த யாரும் காலாகாலத்துக்கும் பொதுப் பதவி எதற்கும் வராத அளவுக்குச் செய்யாவிட்டால் நாமெல்லாம் மனிதர்களே அல்ல.”

பத்ரி சேஷாத்ரி