நாளை கோழிக்கோடு செல்கிறேன். அங்கிருந்து எழுத முடியுமா என்று முயற்சி செய்கிறேன்.
29.7.2010.
8.27 p.m.
|
||||||
|
நாளை கோழிக்கோடு செல்கிறேன். அங்கிருந்து எழுத முடியுமா என்று முயற்சி செய்கிறேன். 29.7.2010. 8.27 p.m. http://www.karundhel.com/2010/07/shutter-island-2010-english.html twitterஇல் முதல் ட்வீட்டை ஆரம்பித்து வைத்திருக்கிறேன். போகப்போக பட்டையைக் கிளப்பலாம். twitter i.d. charunivedita
அடிதடி, ரகளை கட்டுரையை முடித்து விடலாம் என்று பார்த்தால் விட மாட்டார் போலிருக்கிறது நண்பர். கட்டுரையைப் பதிவேற்றம் செய்த உடனேயே படித்து விட்டு எனக்கு மெஸேஜ் கொடுத்து விடுகிறார். கடைசி கட்டுரைக்கு வந்த மெஸேஜ்: Thanks for provoking me to write. But I am not for a fight with you. நான் பாட்டுக்கு என் வேலையுண்டு, அன்ந்த பத்மநாப சாமி உண்டு என்று இருந்தேன். {!–more–>} இப்படி 20 ஆண்டு காலமாக நடந்த்து எதையும் தெரிந்து கொள்ளாமல், புத்தகம் வாங்கிப் படிக்காமல் இணைய தளங்களில் நடக்கும் அடிதடி சண்டைகளை மட்டும் மேய்ந்து விட்டு ”என்னப்பா இலக்கியம்… ஒரே சண்டை” என்று புலம்புவதில் அர்த்தமில்லை. அது ஒருவித்த்தில் இங்கே தமிழ் இலக்கியச் சூழலில் நடந்து கொண்டிருக்கும் சீரிய முயற்சிகளையும் சாதனைகளையும் அவமானப்படுத்துவதாகும். ஒரே ஒரு உதாரணம் சொல்கிறேன். உயிரோசை இணைய தளத்தில் இந்திரா பார்த்தசாரதி ஒரு பத்தி எழுதினார். மிக அருமையான பத்தி. எண்பது வயதிலும் {!–more–>} 2000 சதுர அடியில் ஒரு வீடு கட்டியிருக்கிறோம். அதைப் பார்த்த ஒருவர் இந்த வீட்டில் கக்கூஸ் எங்கே இருக்கிறது என்று கேட்டு அதைப் பார்த்து விட்டு வீடு பூரா ஒரே கக்கூஸ் என்று சொன்னால் எப்படி இருக்கும்? அதைத்தான் 20 ஆண்டுகள் கழித்து என்னை சந்தித்த அந்த எழுத்தாள நண்பர் செய்கிறார். இங்கே என்ன அடிதடி மட்டுமா நடந்து கொண்டிருக்கிறது? அல்லது, 20 ஆண்டுகளுக்கு முன்னால் அடிதடி நடக்கவில்லையா? வெங்கட் சாமிநாதன் தமிழவனை நபும்ஸகம் {!–more–>} சமீபத்தில் ஒரு நண்பரை சந்தித்தேன். அவரைப் பார்த்து 20 ஆண்டுகள் இருக்கலாம். என்ன பெரிய பிரச்சினை என்றால் தான் சொல்வது எதையும் எழுதக் கூடாது என்பதில் பிடிவாதமாக இருந்தார். அவர் ஒரு எழுத்தாளர் என்பதால் அவர் சொல்வது சரிதான். அவருக்கு உரிமையான அனுபவங்களை அவர்தான் எழுத வேண்டும்; நான் எழுதக் கூடாது. ஆனால் எழுத்து, சமகால இலக்கியம் போன்ற விஷயங்கள் குறித்து அவர் என்னிடம் சொல்லும் மிக மட்டமான அபிப்பிராயங்களைப் பற்றி நான் எப்படி {!–more–>} Dear Charu, I am great fan of your film reviews. Just came back from seeing Inception. Want to know what you think about that movie. I am wondering how a person can think like that and create such a masterpiece. The term “repeat audience” really applies for these kind of movies, director puts lots of {!–more–>} இந்த ஆண்டு மார்ச் மாதம் தில்லியில் நடந்த almost island dialogues கருத்தரங்கில் நான் கலந்து கொண்டது பற்றி முன்பு எழுதியிருந்தேன். அந்தக் கருத்தரங்கில் கலந்து கொண்ட ட்ரினிடாடைச் சேர்ந்த வாணி கபில்தேவ் தன்னுடைய அனுபவங்களை the Carribean Review of Books என்ற சஞ்சிகையில் விரிவாக எழுதியிருக்கிறார். அதன் லிங்க் இதோ: http://caribbeanreviewofbooks.com/crb-archive/21-may-2010/questions-of-approach-3/
உங்களின் பார்வைக்கு:
படித்தேன் பார்த்திபன். மனநோய் பற்றி. அதுவும் ஜலதோஷம், ஜூரம் மாதிரி ஒரு நோய் தான். ஆனால் மனசுக்கு வரும் நோய். அதைக் கண்டு நாம் ஒன்றும் பயப்பட வேண்டியதில்லை. இந்த நோய் ஒரு கட்டத்தில் எனக்கும் வரலாம்; யாருக்கும் வரலாம். வந்தால் என்ன? மருந்து இருக்கிறது. குணப்படுத்திக் கொள்ளலாம். மனநோய் ஒன்றும் எய்ட்ஸ் அல்ல. இது வரைக்கும் நமக்குத் தெரியும். ஆனால் மிகப் பெரிய பிரச்சினை என்னவென்றால், மனநோயாளிகள் ஆரோக்கியமானவர்களைப் போல் {!–more–>} |
||||||
|
Powered by WordPress & Social interaction engineered by naveenvalsa, Leave a Feedback |
||||||