மூன்று கவிதைகள்

1.இளம் கவிஞர்களுக்கான ஆலோசனை இளம்கவிஞர்களுக்கான ஆலோசனையில் எதிர்கவிதை எழுதிய நிகானோர் பார்ரா சொன்னது என்ன? கவிதையில் எல்லாமே அனுமதிக்கப்பட்டதுதான் ஒரே நிபந்தனை, பக்கங்கள் நிரப்பப்பட வேண்டும். பார்ராவின் ஆலோசனைக்கு ஓர் பின்குறிப்பு: பக்கங்கள் நிரப்பப்பட வேண்டும், குருதியினாலும் ஆன்மாவினாலும்; குசுவினால் அல்ல. 2. பால்பிடேஷன் 1பாவமன்னிப்பு வழங்குகின்றபணியில்யாருமே சேர்வதில்லை.எத்தனையோ சலுகைகளைஅள்ளித் தருவதாகஅறிவித்தும்பொருட்படுத்த யாருமில்லைஒரு கட்டத்தில்அந்தப் பணியையும்தானே செய்யத் தொடங்கினார் கடவுள்.துவக்க விழாச் சலுகைகள்எக்கச்சக்கம் எனவிளம்பரங்கள் கண்ணைப் பறித்தனஊரே திரண்டுகடவுள் முன் நின்றது{நீண்டு கிடந்த வரிசையில்கவிஞர்களையும் சிறார்களையும் தவிரமற்றெல்லோரும் … Read more

ஒன்றுமில்லையில் ஒளிர்ந்த ஓராயிரம் நட்சத்திரங்கள்…

1.சொல் ஏன் பிறந்தது மனதைச் சொல்ல உன் மனதை நானும் என் மனதை நீயும் சொல்ல முயன்றோம். காலக் கணக்கு தெரியவில்லை 2ஒரு கட்டத்தில் வேறு? என்றேன் ஒன்றுமில்லை என்றாய் உன் குரல் வேறு பல கதைகள் சொன்னது பால்கனிக்கு தினமும் வந்து நீர் அருந்தி பிஸ்கட் தின்னும் அணில் குஞ்சுகள் பற்றி, வளர்ப்பு முயல்குட்டி அதிக அளவுரொட்டி தின்று வயிற்றுவலியால் அவதியுற்றது பற்றி, ஒரு பெண் உன்னை அவமதித்தது பற்றி, மார்பகங்கள் நெறி கட்டி நீ … Read more

My Life, My Text: Episode 13

சில மாதங்கள் இடைவெளிக்குப் பிறகு மை லைஃப் மை டெக்ஸ்ட் தொடரின் பதின்மூன்றாவது அத்தியாயம் வெளிவருகிறது. தாமதத்துக்கு நானே காரணம். இனி இந்தத் தொடர் சீரான இடைவெளியில் தொடர்ந்து வரும். My Life, My Text by Charu Nivedita: Episode 13 – The Asian Review

You are the reason…

So long என்ற பாடலில் ஸ்ரீ பெயரைப் போட்டதும் பல கடிதங்கள். என்ன குட்பை சொல்லி விட்டாரா என்று. அடப் பாவிகளா, நான் சில பாடல்களை அர்த்தம் கேட்டுக் கேட்பதில்லை. கிட்டத்தட்ட டான்ஸ் ஆட வைக்கும் பாடல் ஸோ லாங். இப்போது இந்தக் கடிதங்களைப் பார்த்து ஸ்ரீ பெயரை நீக்கி விட்டேன். இதோ இன்னொரு நல்ல அர்த்தம் தரும் பாடல். ஆனால் பாடல் படு தண்டம்.