அந்திமழையில் ஒரு நேர்காணல் – பாகம் 1
அந்திமழையில் ஒரு நேர்காணல் – பாகம் 1
அந்திமழையில் ஒரு நேர்காணல் – பாகம் 1
1 நட்சத்திரங்கள் உதிர்ந்து விட்டதாகத் தெரிகிறது இந்த அதிசயத்தைக் கொண்டாட இன்னொரு கோப்பை ஊற்று.” இரவு பகலாகியிருந்தாலும் எலும்பை ஊடுருவுகிறது குளிர்கொழுந்து விட்டெரியும் சுவாலைகளில்கைகளை நீட்டி குளிரை அகற்றிக் கொள். 2 கோப்பையில் வைனை ஊற்றியபடி “உனக்கு என்னை விட வைன்தான் பிடித்திருக்கிறது” என்கிறாய் “உண்மைதான், வைன் எப்போது வேண்டுமானாலும் கிடைக்கும் தனிமையில் நம் சந்திப்பு இதுவே முதல்முறை இனிமேல் எப்போது சந்திப்போம், தெரியாது” உன்னை முத்தமிட்டபடி “இனி உன்னைச் சந்திக்கும்போது வைனைத் தீண்டுவதில்லை” என்கிறேன். 3 … Read more
இதுவரை எனக்குத் தெரியாத பெண்களோடுதான் நடனமாடியிருக்கிறேன் அது ஒரு நிழலோடு ஆடுவது போல கனவோடு ஆடுவது போல. சட்டென நிழல் நிஜமாகி வந்ததுபோல் வந்தாய். நடனமாடலாமா என்றதற்கு நடனம் பிடிக்காது என்றாய். மீண்டும் நிழல்கள் என் கரம்பற்றி அழைத்தன. நடனத்தைத் தொடர்கிறேன் நான்…
இந்த வயதில் இப்படி ஒரு விபரீதம். ஊருக்கொரு காதலியொடு இறுமாந்திருந்தேன் எண்ணினால் ஒரு டஜனுக்கு ஒன்று குறையலாம் கடைசியாய் வந்ததொரு மோகினிக்குட்டி மந்திர தந்திர சூக்ஷுமம் அறியேன் ஒருத்திக்கு ஒருவன் என்றது குட்டி பதினோரு காதலிகளுக்கும் இறுதி வார்த்தைகளை நல்கினேன் குட் பை
பாரிசாகரனின் ‘போதமற்ற குறளிகளின் வினையாடல்’ நூல் வெளியீட்டு விழாவில் ‘Lumpen Literati’ என்ற தலைப்பில் சாருவின் உரை கீழே. நன்றி: ஷ்ருதி டிவி
Oxford Bookstore நிறுவனம் வழங்கும் சிறந்த புத்தக அட்டை விருதுக்கான குறும்பட்டியலில் Conversations with Aurangzeb நாவலின் முகப்பு அட்டை இடம்பெற்றுள்ளது.