சிவராத்திரியும் விரால் மீன் குழம்பும்…
சில ஆண்டுகள் நான் சென்னை மௌண்ட் ரோடிலுள்ள தலைமைத் தபால்துறை அதிகாரி (Chief Postmaster General) அலுவலகத்தில் ஸ்டெனோவாக வேலை செய்தேன். அப்போது என்னோடு சக ஸ்டெனோவாகப் பணிபுரிந்தவர் சீனிவாசன். அக்கால கட்டத்தில் எனக்கு எத்தனையோ உதவிகள் செய்தவர். அந்த உதவியை நான் ஒருபோதும் மறக்க இயலாது. அதற்குப் பிரதியாக நான் நல்ல நிலைக்கு வந்ததும் அவருக்கு எதுவும் செய்யவில்லை. செய்யாவிட்டாலும் பரவாயில்லை, அவர் பெயரையே என் கைத்தொலைபேசியில் block பண்ணி வைத்து விட்டேன். காரணம் பின்னால் … Read more