மூன்று கவிதைகள்
1.இளம் கவிஞர்களுக்கான ஆலோசனை இளம்கவிஞர்களுக்கான ஆலோசனையில் எதிர்கவிதை எழுதிய நிகானோர் பார்ரா சொன்னது என்ன? கவிதையில் எல்லாமே அனுமதிக்கப்பட்டதுதான் ஒரே நிபந்தனை, பக்கங்கள் நிரப்பப்பட வேண்டும். பார்ராவின் ஆலோசனைக்கு ஓர் பின்குறிப்பு: பக்கங்கள் நிரப்பப்பட வேண்டும், குருதியினாலும் ஆன்மாவினாலும்; குசுவினால் அல்ல. 2. பால்பிடேஷன் 1பாவமன்னிப்பு வழங்குகின்றபணியில்யாருமே சேர்வதில்லை.எத்தனையோ சலுகைகளைஅள்ளித் தருவதாகஅறிவித்தும்பொருட்படுத்த யாருமில்லைஒரு கட்டத்தில்அந்தப் பணியையும்தானே செய்யத் தொடங்கினார் கடவுள்.துவக்க விழாச் சலுகைகள்எக்கச்சக்கம் எனவிளம்பரங்கள் கண்ணைப் பறித்தனஊரே திரண்டுகடவுள் முன் நின்றது{நீண்டு கிடந்த வரிசையில்கவிஞர்களையும் சிறார்களையும் தவிரமற்றெல்லோரும் … Read more