தில்லையின் விடாய் மற்றும் தாயைத்தின்னி: இன்றைய விழா

இன்று சென்னை மைலாப்பூர் கவிக்கோ அரங்கில் மாலை ஐந்து மணி அளவில் நடக்க இருக்கும் தில்லையின் நூல்கள் குறித்த விழாவில் சில தவிர்க்க இயலாத காரணங்களால் கலந்து கொள்ள இயலாத நிலையில் இருக்கிறேன். தாயைத்தின்னி வெளியான அன்றே அதை ஒரு பிரதி வாங்கியிருந்தேன். வாங்கி ஐந்தே நிமிடத்தில் ஜா. தீபாவிடம் கொடுத்து விட்டு நான் இன்னொரு பிரதி வாங்கிக்கொண்டேன். இந்த நாவலை நீங்கள் அவசியம் வாசிக்க வேண்டும் என்று ஜா. தீபாவிடம் கேட்டுக்கொண்டதும் ஞாபகம் இருக்கிறது. இன்றைய … Read more