நாமறுதல் – 1

நமக்கு என்னவெல்லாம் பிடிக்கும் என்னவெல்லாம் பிடிக்காது என்று சொல்லி விளையாடும் ஆட்டமொன்றை ஆடினோம் முடிக்கும் தறுவாயில் சொன்னேன் மீண்டுமொருமுறை இதே ஆட்டத்தை ஆடினால் எனக்கு எதுவுமே நினைவிலிருக்காது தெரியுமல்லவா? எனக்கு எது பிடிக்கும் பிடிக்காது என்பது மட்டுமே ஞாபகங்களை நிறைத்துவிடுகிறது எனைத் தவிர மற்ற யாருக்குமே என்ன விருப்பு வெறுப்பென்பதெதுவும் எனக்குத் தெரியாது நானென்ன செய்யட்டும்? ஆட்டம் முடிந்ததும் ‘உன்னை ஒன்று கேட்டால் எனக்காகத் தருவாயா?’ என்றாய். நிச்சயமாகத் தருகிறேன் என்றதும் எனக்கே எனக்கென்று மட்டுமாய் ஒரு … Read more

ஒரு நவீனத்துவ காதல் காவியம்

Mariage d’Amour என்ற தலைப்பில் ஒரு நவீன காலத்துப் பாடல் உள்ளது. இதை சாப்பின் இயற்றியதாகப் பலரும் நினைத்து வருகின்றனர். இதை இயற்றியது Paul de Senneville என்ற ஃப்ரெஞ்ச் இசைக்கலைஞர். இயற்றிய ஆண்டு 1979. இந்தப் பாடல் ஸிம்ஃபனி இல்லை. ஒரே ஒரு பியானோ. இந்தப் பாடலை பிரபலப்படுத்தியவர் பியானிஸ்ட் ரிச்சர்ட் க்ளேடர்மேன். க்ளேடர்மேன் பற்றிப் பல முறை எழுதியிருக்கிறேன். லிங்க்: https://www.youtube.com/watch?v=1ej1SI4BRv8 இதே பாடலை ஆர்க்கெஸ்ட்ராவுடனும் இசைத்திருக்கிறார்கள். ஆனால் இதைக் கேட்கும்போது நீங்கள் யாரும் … Read more

இசையும் சமூகமும்…

இந்தக் கட்டுரையை நேற்றைய கட்டுரையோடு சேர்த்து வாசிக்கலாம். பல ஜனரஞ்சக எழுத்தாளர்கள் ஏதோ ஆர்வக் கோளாறின் காரணமாக அல்லது விதியின் கோர விளையாட்டுகளில் ஒன்றாக திடீரென்று இலக்கியக் கதை எழுதலாம் என்று முடிவெடுப்பது உண்டு. இருநூறு ஜனரஞ்சக நாவல்கள் எழுதியிருப்பார்கள். அல்லது, ராஜேஷ்குமாருக்குப் போட்டியாக ஒரு எண்ணூறு நாவல் எழுதியிருப்பார்கள். ராஜேஷ்குமார் ஆயிரம் என்று நினைக்கிறேன். இளையராஜா அடிக்கடி சொல்லிக் கொள்வது போல ராஜேஷ்குமார் போல ஆயிரம் நாவல்கள் எழுதியோர் உலகில் யாரும் இலர். இளையராஜா பத்தாயிரம் … Read more