அன்பு
தலைப்பில் Empathy என்றுதான் இருக்க வேண்டும். ஆனால் ஆங்கில வார்த்தைகளைக் கலப்பது எனக்குப் பிடிக்காது என்பதால் அன்பு எனத் தலைப்பிட்டிருக்கிறேன். அன்பு என்ற பெயரில் என்ன்னென்ன அராஜகங்கள் நடந்துகொண்டிருக்கின்றன என்பதை அன்பு நாவலிலேயே விலாவாரியாகப் பேசியிருக்கிறேன். அன்பு என்பதை இன்றைய சமூகம் மிகத் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறது. புத்திமதிகள் சொல்வதும், போதனை புரிவதும்தான் அன்பு என நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். அதேபோல் அன்பு என்ற பெயரில் அடுத்தவர் சுதந்திரத்தில் குறுக்கிடும் வன்முறையும் நடக்கிறது. உதாரணம், எனக்குத் தேநீர் பிடிக்காது. குடித்தால் … Read more