வெறியாட்டம்

தெய்யம் என்று ஒரு நடனம். இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையானது. நான் 1978இலிருந்து 1990 வரை தில்லியில் இருந்த போது தெய்யம் நடனத்தைப் பார்த்திருக்கிறேன். தெய்யம் கலையின் உச்சபட்ச கலைஞர்களின் நடனத்தை அங்கே அனுபவம் கொண்டிருக்கிறேன். உத்தம வில்லன் படத்தில் தெய்யம் கொஞ்சமாக வருகிறது. தெய்யம் போன்ற ஒரு கடினமான நடனக் கலை உலகிலேயே இல்லை என்பது என் கருத்து. பாலேயும் கடினமானதுதான். ஆனால் தெய்யம் நெருப்பு. நெருப்போடு ஆட வேண்டும். வேண்டுமானால் இப்படிச் சொல்லலாம். இத்தனை ஆக்ரோஷமான … Read more

கோவை புத்தக விழாவில் அடியேன்

சனிக்கிழமை (18.7.2026) அன்று பவானி அருகில் உள்ள ஊராட்சிக்கோட்டை என்ற கிராமத்துக்குச் செல்கிறேன். மறுநாள் ஞாயிற்றுக்கிழமை (19 ஜூலை) மதியம் ஊராட்சிக்கோட்டையிலிருந்து கிளம்பி கோவை செல்கிறேன். கோவை புத்தக விழாவில் மாலை நான்கு மணியிலிருந்து எட்டு வரை வான்கோ பதிப்பகத்தில் இருந்து வாசகர்களுக்கு என் புத்தகங்களில் கையெழுத்துப் போடுவேன். திங்கள் கிழமை (20ஆம் தேதி) மதியம் புத்தக விழாவுக்கு வந்து இரண்டு மணி நேரம் இருந்து விட்டு ஊராட்சிக்கோட்டை திரும்புவேன்.

ஊர் கூடித் தேர் இழுக்கும் புனிதப் பணி

என்னுடைய நெருங்கிய நட்பு வட்டத்தைச் சேர்ந்தவர்கள் சீனி, ராஜா (காஞ்சீபுரம்), ராஜா வெங்கடேஷ், வெங்கடேஷ், டாக்டர் பாஸ்கரன், ஆனந்தி, வளன் அரசு, சதீஷ் – 1, சதீஷ் – 2, புவனேஸ்வரி, குமரேசன் – 1, குமரேசன் – 2, செக்கந்தர், நிர்குண், வர்ஷா, ஸ்ரீராம், செல்வா, பாக்யராஜ், சங்கரி, சித்தார்த், சுரேஷ் – 1, சுரேஷ் – 2, ஸ்ரீதர், ப்ரவீன் மற்றும் சிலர். சிலரது பெயரை காரணம் கருதி இங்கே குறிப்பிடவில்லை. இவர்கள் யாரிடமும் … Read more