தியடோர் பாஸ்கரனின் நூல் வெளியீட்டு விழா
ஷார்ஜா வந்திருக்காவிட்டால் இந்த விழாவில் நிச்சயம் கலந்து கொண்டிருப்பேன். நண்பர்கள் யாவரும் இவ்விழாவில் கலந்து கொண்டு இந்த நூலை வாங்கிப் படிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்
ஷார்ஜா வந்திருக்காவிட்டால் இந்த விழாவில் நிச்சயம் கலந்து கொண்டிருப்பேன். நண்பர்கள் யாவரும் இவ்விழாவில் கலந்து கொண்டு இந்த நூலை வாங்கிப் படிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்
எனக்கு கமர்ஷியல் சினிமா மீது எந்த வெறுப்பும் இல்லை. ஒரு சமூகத்துக்கு இம்மாதிரி பொழுதுபோக்குகள் தேவைதான். எல்லோருமே பெர்க்மன் படங்களைப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. ஆனால் சர்க்கார் பொழுதுபோக்குப் படம் மட்டும் அல்ல. அது ஒரு அரசியல் படம். அதாவது, பல தமிழ் சினிமா நடிகர்களையும் போலவே விஜய்யும் முதல்வராக ஆசைப்படுகிறார். எதார்த்தம் என்னவென்றால் அவர் அப்பா சந்திரசேகர் ஆசைப்படுகிறார். அந்த விபரீத ஆசையின் பலனை தமிழர்களாகிய நாம் அனுபவிக்கிறோம். மன்னராட்சியை வைத்துக் கொண்டிருக்கும் வளைகுடா நாடுகளைப் … Read more
சண்டையில் ஈடுபடுபவர்கள் எதிராளி வீட்டுப் பெண்களை இழுத்து வசை பாடுவதை நாம் அறிவோம். சர்க்காரில் அப்படி ஒரு வசனம். கள்ள ஓட்டுப் போடுவதைப் பார்த்து உனக்குக் கோபம் வரலேன்னா உன் பொண்டாட்டியை யாராவது போட்டாலும் கோபம் வராதா? சரி. 6000 ரூபா சம்பளத்துக்கு முனிசிபாலிட்டில குப்பை அள்ளுகிறார்கள். ஆனால் உன் சம்பளம் 10 கோடி 20 கோடி 30 கோடி. அப்போ நீ செய்ற காரியத்தை என்னன்னு சொல்லலாம்? எப்படி வர்ணிக்கலாம்? வஜனத்தில் நான் poor. கேட்டு … Read more
Sarav urs முகநூலில் எழுதியது சார், சுந்தர் பிச்சை மாதிரி ஒரு பெரிய கார்ப்பரேட் டெக்கி ப்ரெய்ன். ஜன நாயகத்தை மதிக்கிறவன். அவன் ஓட்டை வேற யாரோ போட்டுட்டாங்கன்னு தெரிஞ்சதும் சட்ட ரீதியா போராடுறான் சார். அவனுக்கு அரசியல்வாதிங்க தொல்லை குடுக்கிறாங்க. அவன் டெக்கி ப்ரெய்னை வச்சு அத்தனையும் அடிச்சு நொறுக்கி.. தமிழ்நாட்டுக்கே சி.எம் ஆகுறது தான் சார் கதை… இந்த ஒன்லைன் கேட்டதும் செம்மையா இருக்குல. இதை யோசிச்சவனை திரைக்கதை எழுத விட்டிருந்தா தாலாட்டிருப்பான் இல்லியா? … Read more
என் நண்பர்கள்ளாம் பதிப்பகம் ஆரமிச்சு கலக்கிக்கிட்டு இருக்கிறதால (போன்ல கூட பிடிக்க மிடில) நானும் எஸ்.ரா. போல ஒரு பதிப்பகம் ஆரம்பிக்கலாம்னு இருக்கேன். பேர்: விஷ்ணுபுரம் பதிப்பகம். (ஏன், அந்தப் பேரு அவருக்கு மட்டும்தான் சொந்தமா?) அச்சில் இருக்கும் புத்தகங்கள்: முதல் புத்தகம்: ராம்ஜி நரசிம்மனின் திருவல்லிக்கேணி (நாவல் – ட்ரிப்ளிகேன் ரவுடிகள் பற்றிய நேரடி அனுபவ நாவல்) 2. காயத்ரி : Pas d’oignon pas d’ail (french novel) 3. செல்வி ராமச்சந்திரன் – … Read more
ராம்ஜியும் காயத்ரியும் அவர்களுடைய ஸீரோ டிகிரி பப்ளிஷிங் சார்பாக ஷார்ஜா புத்தக விழாவில் ஒரு அரங்கம் வைப்பதற்காகக் கிளம்புவார்கள் என்று நான் நினைத்தேன். அதைத் தொடர்ந்து நாமும் அங்கே போனால் என்ன என்று யோசித்தேன். சீலே பயணம் வேறு தள்ளிப் போய்க் கொண்டே இருந்ததால் கிட்டத்தட்ட மனநோயாளி போல் ஆகிக் கொண்டிருந்தேன். காரணம் இருக்கிறது. சீலே, அர்ஹெந்த்தினா, ப்ரஸீல், பெரூ, பொலிவியா ஆகிய ஐந்து நாடுகளில் 62 தினங்கள் பயணம். பல இடங்களில் கூடாரங்களில் தங்குதல்; குதிரையில் … Read more