அழகியசிங்கர் சிறுகதைகள்
நேற்று ரைட்டர்ஸ் கஃபே என்ற இடத்தில் (சத்யம் தியேட்டர் எதிரே உள்ளது) அழகியசிங்கரின் சிறுகதைகள் பற்றிப் பேசினேன். அதன் இணைப்பு கீழே. இதை சாத்தியப்படுத்திய ஷ்ருதி டிவி கபிலனுக்கு என் நன்றி…
நேற்று ரைட்டர்ஸ் கஃபே என்ற இடத்தில் (சத்யம் தியேட்டர் எதிரே உள்ளது) அழகியசிங்கரின் சிறுகதைகள் பற்றிப் பேசினேன். அதன் இணைப்பு கீழே. இதை சாத்தியப்படுத்திய ஷ்ருதி டிவி கபிலனுக்கு என் நன்றி…
உமா கதிர்: ஓர் அறிமுகம் சமீபத்திய என் சிங்கப்பூர் பயணம் பற்றி நான் ஒன்றும் எழுதவில்லையே என்று நண்பர்கள் பலர் அன்புடன் விசாரித்தனர். கடுமையான வேலைதான் காரணம். வீடு மாற்றினோம். என் 5000 புத்தகங்களையும் அடுக்க வேண்டும். அவந்திகா தான் அடுக்கினாள். ஆனால் அதற்கான மாரல் சப்போர்ட் கொடுப்பதிலேயே நான் களைத்து விட்டேன். என்னுடைய 35 ஆண்டுக் கால நண்பரான அழகிய சிங்கர் தான் 40 ஆண்டுகளாய் எழுதிய சிறுகதைகள் அடங்கிய தொகுப்பைக் கொடுத்து இது பற்றிப் … Read more
மக்கள் நீதி மய்யத்தின் (மய்யத் என்றால் மரணம் என்று பொருள்) தமிழ்நாட்டுப் பொறுப்பாளர் சோம்நாத் பாரதி யார் தெரியுமா? கீழே படித்துப் பாருங்கள். எப்பேர்ப்பட்ட கிரிமினல் குற்றவாளிகளோடு எல்லாம் கமல் இறங்கியிருக்கிறார் என்று தெரியும். The government’s resignation, led by Arvind Kejriwal, pre-empted a personal resignation by Bharti in response to accusations of vigilantism.[24] Some residents in the Khirkee Extension area of Delhi had complained to Bharti … Read more
ஒருவர் தனிப்பட்ட முறையில் எப்படி வேண்டுமானாலும் இருந்து கொள்ளலாம். முன்கோபியாக இருக்கலாம்; 24 மணி நேரமும் தண்ணி அடிப்பவராக இருக்கலாம்; கோபம் வந்தால் தன் அருகில் இருப்பவர்களை நாலு சாத்து சாத்துபவர்களாக இருக்கலாம்; நாக்கை மடித்துக் கண்களை உருட்டி வாடா போடா என்று திட்டுபவராக இருக்கலாம். அதனால் பாதிப்பு கம்மி. ஆனால் அப்படிப்பட்டவர்கள் அரசியலில் தலைமை தாங்க வந்தால் மக்கள் விரட்டி அடித்து விடுவார்கள். விரட்டி அடிக்கப்பட்டவர்கள் யார் என்று நீங்கள் அறிவீர்கள். மேலே உள்ள எந்த … Read more
algebratheclub.com என்ற அமைப்பில் நடத்தப்படும் உரையாடலில் இது ஒன்று. பாருங்கள். ப. சிதம்பரம், சுப்ரமணியம் சுவாமி, கைலாஷ் கேர், நஸ்ருத்தீன் ஷா போன்றவர்களும் இதில் பேசியிருக்கிறார்கள். அனுராக் காஷ்யப்பின் உரையாடல் எனக்குப் பிடித்திருந்தது. https://www.youtube.com/watch?v=0qvgCLfN2g4
என்னுடைய இரண்டு நண்பர்கள் – கமலுக்கு மிக மிக மிக நெருக்கமானவர்கள் – கமலை ஒரு ஜீனியஸ் என்று சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன். கமல்ஹாசனை இலக்கியம் படித்தவர் என்றும் பலரும் சொல்லி அறிவேன். நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது அவர் பேட்டியைப் படித்துத்தான் பிரக்ஞை என்ற பத்திரிகையையே படிக்க ஆரம்பித்து இலக்கியத்தின் பக்கம் நகர்ந்தேன். அப்படிப்பட்டவர் நம்முடைய குழந்தைகள், கல்லூரி மாணவர்கள் எல்லாம் ”நான் ஒரு கவிதை எழுதி இருக்கிறேன்” என்று சொல்லி நம்மிடம் காண்பிப்பார்கள் இல்லையா, … Read more