சிங்கப்பூர் விவகாரம்
செப்டெம்பர் 28, 2016 கார்ல் மார்க்ஸிடமும் ஜெயமோகனிடமும் ஒரு சந்தேகம். சூர்ய ரெத்னா போன்ற எதையுமே படிக்காத ஒருவரின் சிறுகதைத் தொகுதிக்கெல்லாம் வேலை மெனக்கெட்டு உட்கார்ந்து படித்து மதிப்புரை எழுதும் ஜெ. என்னுடைய ராஸ லீலா, எக்ஸைல் போன்ற நாவல்களுக்கு மதிப்புரை எழுத மாட்டாரா? திட்டினாலும் பரவாயில்லை. நான் ஒன்றும் பதிலுக்கு சூர்ய ரெத்னா மாதிரி this guy that guy என்றெல்லாம் எழுத மாட்டேன். எப்படி இருந்தாலும் எனக்கு அஞ்சலிக் கட்டுரை எழுதுவார் இல்லையா, அதை … Read more