வெட்கக்கேடு

ராஸலீலா பதிப்பகத்தினால் மிக விரைவில் வெளிவர இருக்கும் கோடம்பாக்கம் என்ற என்னுடைய கட்டுரைத் தொகுப்பில் இடம் பெற்றுள்ள ஒரு சிறிய குறிப்பு.  எழுதிய தேதியை கவனியுங்கள்.   *** மலையாளத்தின் ஓ.என்.வி. விருது வைரமுத்துவுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. தமிழில் வேறு கவிஞர்கள் இல்லையா? வைரமுத்துவை யார் கவிஞர் என்று சொன்னது? அவர் பாடலாசிரியர். இப்போதைய பாடலாசிரியர்களிலேயே அதிகத் திறமையானவர். அதற்குத்தான் அவர் இந்திய அரசின் சிறந்த பாடலாசிரியர் விருதை வருடா வருடம் வாங்கிக் கொண்டிருக்கிறாரே? அது போதாதா? தமிழில் இப்போது தேவதேவன், … Read more

நெருப்புத் தேர் – கடலூர் சீனுவின் கடிதம்

Dear charu பெரும்பாலும் காலைகளை ஏதேனும் கவிதையோடுதான் துவங்குவேன். இன்றைய காலை உங்களின் நெருப்புத் தேர் கவிதையோடு துவங்கியது. கடலூர் பாடலீஸ்வரர் கோயில் சைவ பண்பாட்டில் முக்கியமானதொரு கோயில். நாவுக்கரசர் உழவாரப்பணி செய்த களம். அந்தக் கோயிலில் நூறு வருடம் முன்னர் பிரும்மாண்டமான தேர் ஒன்று இருந்ததாகவும், ஒரு தேரோட்ட விழாவின்போது சித்தன் ஒருவன் அதை எரித்து விட்டதாகவும், பக்தர்கள் அந்த சித்தனை தூக்கி அதே எரியும் தேர் தீயில் வீசி கொன்று விட்டதாகவும், அதன் பிறகு … Read more

ஜோடிப்புறா நாவல் தயார்

‘ஜோடிப்புறாவை எங்கே காணோம்?’ நாவலை pdf வடிவில் வாங்க gpay எண்: 9245735566 (ராஜா) UPI id: charunivedita@axisbank நண்பர்கள் இந்த நாவலுக்குத் தங்களால் இயன்ற நன்கொடையை அனுப்பலாம். பணம் செலுத்திவிட்டு, ராஜாவுக்கு வாட்ஸப் செய்யவும். அல்லது, எனக்கு மின்னஞ்சல் அனுப்பவும். charu.nivedita.india@gmail.com