புத்தக விழா – 6

நேற்று (16 ஜனவரி) புத்தக விழா களை கட்டியிருந்தது.  இனிய நண்பர்கள் பலரைச் சந்திக்க முடிந்தது.  போகன் சங்கர், பெருந்தேவி, கவிதா சொர்ணவல்லி மற்றும் பலர். பெருந்தேவியின் “இதற்கும் அதற்கும் இடைப்பட்ட பொழுதின் மயக்கங்கள்” என்ற சிறுகதைத் தொகுதியை நானும் போகன் சங்கரும் வெளியிட்டோம்.  தொகுதியை வாசித்து விட்டேன்.  சர்வதேசத் தரம் வாய்ந்த சிறுகதைகள்.  அது பற்றி ஒரு கட்டுரை எழுதிக்கொண்டிருக்கிறேன்.  மூன்று தினங்களாகப் போய்க்கொண்டிருக்கிறது.  ஒரே நாளில் முடித்திருப்பேன்.  புத்தக விழாவுக்குப் போய் விடுவதால் தள்ளிக்கொண்டே … Read more