புத்தக விழா குறிப்புகள் – 10

என் ஞாபக மறதி வினோதமாகப் போய்க்கொண்டிருக்கிறது.  அந்த நண்பர் எனக்கு வணக்கம் சொன்னார். புத்தக விழா வளாகத்துக்கு வெளியே காஃபி கடை.  சமீபத்தில்தானே இவரைச் சந்தித்தோம்?  மிகவும் நெருக்கமானவர் ஆயிற்றே?  வழக்கம் போல் பெயர் மறந்து விட்டது.  கூச்சப்படாமல் பெயர் கேட்டேன்.  சரோ லாமா.  அடச்சே, இரண்டு தினங்களுக்கு முன்னால்தான் இதே உரையாடல் நடந்திருந்தது.  அவர் கொடுத்த எலந்தப்பழமும் அப்போதுதான் ஞாபகம் வந்தது.  இனிமேல் அடுத்த புத்தக விழாவில் பார்த்தால் மறக்காது என்று நம்புகிறேன். அவரைத் தொடர்ந்து … Read more