புத்தக விழா – 4

நேற்று (14 ஜனவரி) புத்தக விழாவில் கூட்டமே இல்லை. தேவதேவனைச் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்ததுதான் ஒரே சுவாரசியம். எலந்தப் பழம் கிடைக்கவில்லை. ஞாயிற்றுக்கிழமை அன்று சக்திவேல் எலந்தப் பழம் வாங்கிக் கொண்டு வந்திருந்தார். அதை என் அருகிலிருந்த நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ள முயற்சித்தபோது அந்தப் பழம் யாருக்குமே பிடிக்கவில்லை. ஆச்சரியமாக இருந்தது. கால கட்டத்துக்கு ஏற்றாற்போல் மனிதர்களின் உணவு ரசனையும் மாறி விடும் போல் தெரிகிறது. பல பழங்கள், பல உணவுப் பண்டங்கள் மனிதர்களின் வாழ்விலிருந்தே காணாமல் போய் … Read more