பெட்டியோ மற்றும் என்னுடைய ஒட்டு மொத்த புனைவெழுத்து குறித்து அவந்திகா

ஞாயிறு மாலை ஸீரோ டிகிரி அரங்கிலிருந்து கிளம்பும் தறுவாயில் எனக்கு பெட்டியோ பிரதி வேண்டும் என்று கேட்டாள் அவந்திகா. எடுத்துக் கொடுத்தேன். நேற்று இரவு பன்னிரண்டு மணிக்குத் தொடங்கி இரண்டே கால் மணி அளவில் படித்து முடித்து விட்டதாகச் சொன்னாள். காலையில் பெட்டியோ நாவலின் முதல் பக்கத்தில் அவள் எழுதியிருந்த வாசகங்கள் இவை: அன்புள்ள சாரு, உன் அன்பின் நினைவாக, நம் உறவின் நினைவாக, என் கடவுளுக்கும் மேலான சாருவிற்கு இதை நான் அர்ப்பணிக்கிறேன். என் நினைவுகளும், … Read more