25 புதிய புத்தகங்கள்
உயிர்மை மூலமாக என் புத்தகங்கள் பதிப்பிக்கப்பட்டுக் கொண்டிருந்த சமயத்தில் ஆண்டு தோறும் ஆறு அல்லது ஏழு புதிய புத்தகங்கள் வந்து கொண்டிருந்தன. கடைசியில் பத்து பத்து புத்தகங்கள் வந்தன. ஆண்டு தோறும். இதன் ரகசியம் என்னவென்றால், நான் இணையத்தில் எழுதுவதையெல்லாம் சப்ஜெக்ட் வாரியாகத் தொகுத்து, பிழை திருத்தம் செய்து புத்தகமாக வெளியிடுவார் மனுஷ்ய புத்திரன். உயிர்மையிலிருந்து வெளியே வந்த பிறகு அந்தக் காரியம் நின்று விட்டது. பின்னர், நண்பர் ஸ்ரீராம் ஆண்டு தோறும் புத்தகங்களை சப்ஜெக்ட் வாரியாகத் … Read more