ரெண்டு தஞ்சாவூர்க்காரன்கள் – குறுங்கதை
செப்டெம்பர் 25, 2016 ஒருத்தன் இன்னொருத்தனைத் தேடி வந்தான். இன்னொருத்தன் தன் பூனைக்கு தோட்டத்தில் வைத்து மீன் போட்டுக் கொண்டிருந்தான். ரெண்டு கையிலும் மீன். பூனை சாப்பிட நேரமாயிற்று. அவனோடு கொஞ்சிக் கொண்டும் மிஞ்சிக் கொண்டும் சாப்பிட்டுக் கொண்டிருந்தது. ஊடே ஊடே ஏதாவது பெரிய மிருகம் வந்து தன் வாயிலிருக்கும் மீனைப் பிடுங்கிக் கொள்ளுமோ என்ற சந்தேகத்தில் சுற்றுமுற்றும் பார்த்துக் கொள்ளவும் செய்தது. தனக்குப் பிரியமான இந்த மனிதன் நிற்கும் போது எந்த மிருகமும் குறுக்கே வர … Read more