ஒளியின் பெருஞ்சலனம்: Yol (பகுதி 3)
படத்தின் மேல் சொடுக்கவும்.
படத்தின் மேல் சொடுக்கவும்.
சென்னை ராயப்பேட்டை YMCA மைதானத்தில் ஜூலை 21 – 31 வரை புத்தகக் கண்காட்சி நடைபெறுகிறது. கோவை கொடிஸியா மைதானத்தில் ஜூலை 21 – 31 வரை புத்தகக் கண்காட்சி நடைபெறுகிறது.
படத்தின் மேல் சொடுக்கவும்.
முகநூலில் 5.6.17 அன்று தமிழ்ப் பிரபா எழுதியது: ஓரிரு வருடங்களுக்கு முன்பு பேஸ்புக்கில் அறிமுகமான நண்பரொருவர் போனமாதம் அலைபேசியில் என்னைத் தொடர்பு கொண்டு, தன்னுடைய திருமணச் செய்தியைச் சொல்லி, கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக்கொண்டார். அவர் சொன்ன தேதியையும், இடத்தையும் சுயவிசாரணை செய்து “வர ட்ரை பண்றங்க’ என்றதும் உரிமையாக மறுத்தவர், கண்டிப்பாக நான் வர வேண்டுமென்றார். திருமண மேடையிலேயே உப நிகழ்ச்சியாக தன் நண்பர்களுடன் சேர்ந்து துவங்கப்போகும் NGO’வின் ஆரம்ப விழா, விவசாயிகளுக்கான துயர்நிவாரணம் அளித்தல், … Read more
ஸ்ரீராம் தொகுத்துக்கொண்டிருக்கும், என்னைப் பற்றிய நண்பர்களின் கருத்துத் தொகுப்பு நூலுக்கு லைலா எக்ஸ் எழுதியுள்ள கட்டுரை இது. பல சமயங்களில் நான் எழுதியிருக்கிறேன். “எனக்கு உங்கள் கட்டுரைகள் மிகவும் பிடிக்கும். ஆனால், புனைகதைகள்….” என்று சொல்லி அசிங்கமாக சிரிக்கும் பல நண்பர்களை நான் பார்த்திருக்கிறேன். எந்த ஒரு ஐரோப்பிய எழுத்தாளனும் தன் வாழ்நாளில் பெரும்பகுதியை இப்படி கட்டுரைகள் எழுதி வீணடித்துக் கொண்டிருக்க மாட்டான். உம்பர்த்தோ எக்கோ போன்றவர்களை நான் எழுத்தாளனாக கருதுவதில்லை. அவர்கள் பல்கலைக் கழக அறிஞர்கள். … Read more
படத்தின் மேல் சொடுக்கவும்.