ஏன் இலக்கியம் படிக்க வேண்டும்?
திருப்பூர் குமரன் கல்லூரியில் 18.2.17 அன்று சாரு நிவேதிதா பேசியதின் ஒலிப்பதிவு. https://www.youtube.com/watch?v=Iadfc9kso_0
திருப்பூர் குமரன் கல்லூரியில் 18.2.17 அன்று சாரு நிவேதிதா பேசியதின் ஒலிப்பதிவு. https://www.youtube.com/watch?v=Iadfc9kso_0
பெங்களூரூ மெத்ரோவில் இந்தி எழுத்துகளை அழித்தது பற்றிய ஒரு விவாதம், நியூஸ் 18 தொலைக்காட்சியில் 4.7.17 அன்று ஒளிபரப்பானது.
படத்தின் மேல் சொடுக்கவும்.
விகடன் தடம் இதழில் சாரு நிவேதிதாவின் பேட்டி வந்துள்ளது. நண்பர்கள் படிக்கவும். – ஸ்ரீராம்
உச்ச நீதிமன்றத்தால் கிரிமினல்கள் என்று குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஆண்டு கொண்டிருக்கும் மாநிலம் இது. தேர்தல் கமிஷனுக்கே லஞ்சம் கொடுக்க முயன்றவர்கள்தான் நம்முடைய அன்றாட வாழ்வையும் அரசியலையும் தீர்மானிக்கும் நிலையில் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட சென்னை பற்றி எனக்கு என்ன நினைவுகள் இருக்க முடியும்? Nightmares தான் உள்ளன. வேண்டுமானால் Madras Nightmares என்று ஒரு ‘ஹாரர்’ நாவல் எழுதலாம். மேலும் படிக்க: http://minnambalam.com/k/2017/06/27/1498501805
படத்தின் மேல் சொடுக்கவும்.