புஞ்சை புளியம்பட்டி புத்தகக் கண்காட்சி

விடியல் சமூக நல அறக்கட்டளை சார்பில் ‘புன்செய் புளியம்பட்டி புத்தக திருவிழா 2016’ நாளை துவங்குகிறது. புளியம்பட்டி மாதம்பாளையம் சாலையில் உள்ள நகராட்சி திருமண மண்டபத்தில் நாளை துவங்கி 27-ஆம் தேதி வரை, காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை புத்தகக் கண்காட்சி நடைபெறுகிறது. நாளை மாலை 6 மணிக்கு துவங்கும் புத்தகத் திருவிழாவின் துவக்க நிகழ்ச்சிக்கு புன்செய் புளியம்பட்டி மக்கள் நலச்சங்க தலைவர் டாக்டர் சுப்ரமணியன் தலைமை வகிக்கிறார். தேவிபாரதி மற்றும் … Read more

ஒரு நேர்காணல்

தினகரன் தீபாவளி மலர், 2016 பேட்டி எடுத்தவர்: நா. கதிர்வேலன் “சித்தன் போக்கு, சிவன் போக்கு என்பார்கள். ஆனால், இந்த ஜித்தன் போக்கை எவராலும் கணிக்க முடியாது. காலை வேளையில் சாரு நிவேதிதாவிடம் தொடர்பு கொண்டால், ‘எப்போது வேண்டுமானாலும் பேசலாம்,’ என சுலபமாக நேரம் ஒதுக்குகிறார். தமிழ் இலக்கிய உலகின் குறிப்பிடத்தக்க ஆளுமை. சில முன்மாதிரிகளை உண்டாக்கி முதல் அடி எடுத்து வைத்தவர். தயங்காமல் கருத்து வைக்கும் கலகப் போராளி. உலக இலக்கியங்களை அறிமுகப் படுத்தியவர். இப்படி … Read more