பாரிசாகரனின் கவிதை நூல் வெளியீட்டு விழா

இன்று (15.2.2025) மாலை ஆறு மணிக்கு சென்னை கோடம்பாக்கத்தில் பாரிசாகரனின் போதமற்ற குறளிகளின் வினையாடல் என்ற கவிதை நூல் வெளியீட்டு விழா நடக்க உள்ளது. இதில் நான் கலந்து கொள்ள இருக்கிறேன். வர முடிந்தவர்கள் வர வேண்டும் என அழைக்கிறேன். விழா அழைப்பிதழில் மற்ற விவரங்கள் உள்ளன.