நான்தான் ஔரங்ஸேப்: நூல் அறிமுகம்: ஆர். அபிலாஷ்: ஞாயிறு இரவு எட்டு மணிக்கு

நாளை இரவு எட்டு மணிக்கு ஸூம் மூலம் ஆர். அபிலாஷ் நான்தான் ஔரங்ஸேப் நாவல் பற்றி உரையாற்றுகிறார். நானும் பேசுகிறேன். முடிந்தவர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.