தியாகராஜா: ஸ்பெஷல் எடிஷன்: மாணவர்களுக்கு

அரசுத் தேர்வுக்குப் படித்துக்கொண்டிருக்கும் ஒரு மாணவியிடமிருந்து இன்று ஒரு மின்னஞ்சல். மாதம் ஐநூறு ரூபாய் அனுப்புகிறேன்; இருபது மாதத்தில் பத்தாயிரம் வந்து விடும். எனக்கு ஸ்பெஷல் எடிஷன் ஒரு பிரதி வேண்டும். நான் சொன்னேன், நீங்கள் நிச்சயம் அரசுத் தேர்வில் தேர்ச்சி பெறுவீர்கள். அதிகார இருக்கையில் அமர்வீர்கள். அப்போது மறக்காமல் இருபதாயிரம் கொடுத்து விடுங்கள்; இப்போது உங்கள் பெயரைச் சேர்த்துக்கொள்கிறேன். இது போல் யாரேனும் மாணவர்களுக்கு ஸ்பெஷல் எடிஷன் தேவைப்பட்டு, இப்போதைக்குப் பணம் இல்லை என்றால், மாதம் … Read more

நான் ஒரு மேதை

என்னோடு உரையாடுபவர்கள், என்னோடு நட்பு பாராட்டுபவர்கள் யாவரும் நான் ஒரு மேதை என்பதை நம்ப வேண்டும். அப்படி நம்பாதவர்கள் என்னோடு உரையாட வேண்டிய அவசியமே இல்லை. அப்படி நம்பாதவர்கள் ன்னோடு நட்பு பாராட்டுவதும் சாத்தியம் இல்லை. இல்லை, சாரு ஒரு பேதை என்று நினைப்பவர்கள் பற்றி எனக்கு அக்கறையே இல்லை. அது அவர்கள் சுதந்திரம். அடுத்தவரின் கருத்துச் சுதந்திரத்தில் நான் குறுக்கிட மாட்டேன். ஒரு எங்கே வரும், ஓர் எங்கே வரும் என்பது கூடத் தெரியாத கேணக்கூதியா … Read more

தியாகராஜா: ஸ்பெஷல் எடிஷன்

தியாகராஜா நாவலை ஒரு பீத்தோவனின் ஃபிஃப்த் ஸிம்ஃபனி அளவுக்கு உருவாக்கிக்கொண்டிருக்கிறேன். முதல் அத்தியாயத்தை என் நண்பர் ஈஷ்வருக்கு அனுப்பினேன். அவர் எழுதியிருந்த கடிதத்தை நாவலை முடித்த பிறகு வெளியிடுவேன். இந்த நாவல் பல நூற்றாண்டுகளுக்குப் பேசப்படும் என்று நம்புகிறேன். அந்த அளவுக்கு அதில் விஷயம் இருக்கிறது. இதுவரையிலான என் எழுத்துப் பாணிக்கு முற்றிலும் புதிய எழுத்து முறையைக் கையாண்டிருக்கிறேன். இந்த நாவலை ஏதாவது ஒரு நிறுவனமோ அல்லது தனிநபரோ ஸ்பான்ஸர் செய்தால் அந்தத் தொகை என் நாவல்களின் … Read more

ஈரோடு புத்தக விழா

ஈரோடு புத்தக விழா நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அங்கே டிஸ்கவரி புக் பேலஸின் அரங்கில் ராஸ லீலா பதிப்பகத்தின் மூலம் வெளிவந்த என்னுடைய அனைத்து நூல்களும் கிடைக்கும். அரங்கம் எண்: 133 – 134.

பிழையும் திருத்தமும்

அன்புள்ள சாரு, வணக்கம்.  தங்களின் தியாகராஜா: கடவுளைக் கண்ட ஓர் ஞானியின் கதை” புத்தக அட்டையில் ஸ்ரீதியாகராஜ ஸ்வாமி ஆழ்ந்த தவநிலையில் ஸ்ரீ இராமபிரானைக் காண்பதாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்லது.  அந்த க்ஷணத்தில் ஸ்வாமிகாரு பாடிய கீர்த்தனைகள் மூன்று. கனுகொண்டினி ஸ்ரீராமுலு – பிலஹரி நன்னு விடச்சி – ரீதி கௌளை வினயமு நானு – சௌராஷ்ட்ரம் இம்மூன்று கீர்த்தனைகளிலுமே ஸ்ரீஸ்வாமிகாரு ஸ்ரீஸீதா, லக்ஷ்மன, பரத சத்ருகன, ஹனுமத ஸமேத ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியை தர்ஸித்ததாகவே பதிவிடுகிறார்.  ஆனால் தங்களின் அட்டைப் … Read more