வாசகர் வட்டம் – மதுரை சந்திப்பு – புதியவர்கள்… (4)
அவர் பெயர் மகேஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). ஈரோட்டைச் சேர்ந்த தொழிலதிபர். அவரோடு ஒருமுறை மாசாணி அம்மன் கோவில் போயிருந்தேன். கூட பிரகாஷும் வந்திருந்தார். நாங்கள் மூன்று பேர் சென்று வந்தோம். அதற்கு சில தினங்கள் முன்பு கரூரில் நான் நண்பர்களைச் சந்தித்த போது மகேஷையும் வரச் சொல்லியிருந்தேன். மதியம் வந்தவர் இரவு வரை இருந்து விட்டுப் போனார். அப்போது ஒரு விஷயம் நடந்தது. மதிய உணவுக்கு ஒரு மெஸ்ஸில் சொல்லியிருந்தோம். என் அறையில் என்னோடு இருந்தது பத்து … Read more