அசத்துகிறார்கள்!!!

சொன்னேன் இல்லையா, வசை கடிதத்தில் எடுத்த எடுப்பில் ங்கோத்தா, தே.மவனே என்றெல்லாம் எழுதினால் அப்படியே டெலீட் செய்து விடுவேன், அதனால் பண்பாக ஆரம்பித்து அப்புறம் காண்பியுங்கள் ஆபாசத்தை என்று நான் சொன்னதை அட்சரம் பிசகாமல் செய்து மெண்டலாகி இருக்கிறார் ஒரு அன்பர்.  இதோ கடிதம்.

வணக்கம் சாரு,
உங்களிடம் ஒரு கேள்வி.தயவு செய்து பதிலளிக்கவும்.ஏன் நீங்களும் ஜெமோவும் முட்டி கொள்கிறீர்கள்?அப்படி சொல்வது கூட தவறு.ஜெமோ ஜென்டில்மேன்.உங்களை பற்றி ஒரு வார்த்தை எழுத மாட்டேன் என்று கழட்டி விட்டுட்டாரு.ஆனா நீங்க?தினம் அவரை பற்றி பேசாட்டி தூக்கம் வராது.ஏன் நீங்கள் ரெண்டு பெரும் அடித்து கொள்கிறீர்கள்?நான் உங்கள் இருவரின் புத்தகங்களையும் படித்ததில்லை.உடனே படிக்காம என்ன மசுருக்கு விமர்சிக்கிற அப்படின்னு நீ கேட்டா எஸ் ஜானகியை கூட தெரியாம தமிழ் சினிமா இசை பற்றி நீ எழுதலியா?அந்த மாதிரிதாண்டா இதுவும்.,முடிஞ்சா பதில் சொல்லுடா பாப்போம்…

vivekn7@gmail.com

இது போன்ற சுவாரசியமான வசை கடிதங்கள் வரவேற்கப்படுகின்றன.  எழுத வேண்டிய முகவரி: charu.nivedita.india@gmail.com

 

Comments are closed.