வூடி ஆலன்

வூடி ஆலனின் வளர்ப்பு மகள் வூடி ஆலன் மீது செக்ஸ் புகார் கொடுத்த செய்தியை நாம் அறிவோம்.  அந்தப் புகாரைப் படித்துப் பார்க்கும் போதே ஒருவருக்கு அது பொய்ப் புகார் என்று தெரிந்து விடும்.  இப்போது முதல் முறையாக, கடைசி முறையாகவும் வூடி ஆலன் அந்த மடத்தனமான புகாருக்கு பதில் எழுதியிருக்கிறார்.  இப்போதெல்லாம் செக்ஸ் புகார் என்றாலே சந்தேகப்பட வேண்டியிருக்கிறது.  மனைவியே புகார் கொடுத்து விட்டார், மகளே புகார் கொடுத்து விட்டார் என்று சொல்கிறார்கள்.  ஏன், மனைவிகளும் மகள்களும் பொய் சொல்லக் கூடாதா?  தன் வளர்ப்பு மகள் சொன்னது பச்சைப் பொய் என்பதை ஆணித்தரமாக இந்தப் பதிலில் நிரூபித்திருக்கிறார் வூடி ஆலன்.

http://www.nytimes.com/2014/02/09/opinion/sunday/woody-allen-speaks-out.html?smid=fb-share&_r=1

 

Comments are closed.