தினமணி இணைய இதழில் நான் வாராவாரம் எழுதி வரும் பழுப்பு நிறப் பக்கங்கள் என்ற தொடரை வாசித்து வருவீர்கள் என்று நினைக்கிறேன். இதுவரை சார்வாகன், கு. அழகிரிசாமி, தி.ஜ.ர., திரு.வி.க. ஆகிய நால்வரோடு இன்றைய ஐந்தாவது கட்டுரையும் சேர்கிறது. இன்றைய கட்டுரை ‘சக்தி’ கோவிந்தன் பற்றியது…
Comments are closed.