தற்காலச்* சிறுகதைகள்: அராத்து

நீண்ட நாட்களுக்குப் பிறகு சில சிறுகதைகளைப் படித்தேன். அம்மா பாசம் , தாத்தா வின் தனிமை , பாட்டியின் காவியத் துயரம் , ஏழ்மை ,உழைப்பு , விவசாயத்தின் மேன்மை , ஆடு மாடுகளின் பாசம் என ஒரே ஒப்பாரி.மூக்குச்சளியால் சிறுகதையின் பக்கங்கள் நனைந்து எடை தாங்காமல் மடிந்து தொங்குகின்றன. கதை சொல்லல் முறையிலாவது ஏதேனும் புது முயற்சி செய்திருக்கிறார்களா என்று பார்த்தால் நஹி ! எந்த பரீட்சார்த்தமான முயற்சியும் இல்லாமல் , பேதி போவது போல … Read more

காலையில் வயலன்ஸ் வேண்டாம்…

இன்று மாலை ஆறு மணிக்கு க்ளப் ஹவுஸில் உரையாடல். முதல் பதினைந்து நிமிடங்கள் ஒரு முக்கிய விஷயம் பற்றிப் பேசி விட்டு பிறகு உரையாடல். தயை கூர்ந்து யாரும் மது அருந்தி விட்டு வர வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். அப்படி அருந்தியே தீருவேன் என்றால் ஒரு பெக்கோடு நிறுத்திக் கொள்ளுங்கள். ஒயினாக இருந்தால் ஒரு கிளாஸ் போதும். மீதியை ஒன்பது மணிக்கு மேல் பார்த்துக் கொள்ளலாம். நீங்கள் நிதானமாகவே பேசினாலும் மற்றவர்கள் கண்டு பிடித்து … Read more

ஏழ்மையைப் போற்றுதல் இலமே – 2

நாளை மாலை ஆறு மணிக்கு க்ளப் ஹவுஸில் உரையாடல். கேள்வி பதில். முதல் பதினைந்து நிமிடங்களில் ஒரு முக்கிய விஷயம் பற்றிப் பேச இருக்கிறேன். கலந்து கொள்ளுங்கள். www.bittalk.in இல் ஏழ்மையைப் போற்றுதல் இலமே இரண்டாவது அத்தியாயம் வெளிவந்துள்ளது. முதல் அத்தியாயத்தை 42000 பேர் படித்திருப்பதாக அதன் ஆசிரியர் சொன்னார். புத்தகமாகப் போட்டால் இவர்களெல்லாம் எங்கே ஓடி ஒளிந்து விடுகிறார்கள் என்றுதான் புரியவில்லை. 200 பிரதிதான் அதிக பட்சம் போகிறது. ஔரங்கசீப் 17 அத்தியாயங்களை எழுதி முடித்து … Read more

தொலைபேசி

எனக்குத் தெரிந்த அத்தனை எழுத்தாளர் நண்பர்களுக்கும் நான் ஏதாவது ஒரு சமயத்தில் ஃபோன் செய்தால் அவர்கள் அதை எடுப்பதில்லை.  சரி, அவர்களுக்கும் ஆயிரத்தெட்டு வேலை இருக்கும்.  பலரும் எழுதும்போது ஃபோனை எடுப்பதில்லை என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.  ஆனால் சொல்லி வைத்தாற்போல் எல்லோருமே 36 மணி நேரம் கழித்துத்தான் ஃபோன் செய்கிறார்கள்.  அல்லது, மெஸேஜ் அனுப்புகிறார்கள்.  குறைந்தது 36 மணி நேரம்.  ஒருநாள் காலை பத்து மணி அளவில் ஸக்கரியாவுக்கு ஃபோன் செய்தேன்.  எடுக்கவில்லை.  அதில் எனக்கு ஆச்சரியமும் இல்லை.  … Read more