சி.சு. செல்லப்பா
இந்திய நேரத்துக்கு நாளை காலை இந்நேரம் சி.சு. செல்லப்பா இலக்கிய உரை நிகழ்ந்து முடிந்திருக்கும். உண்மையில் இது போன்ற ஒரு தலைப்பில் நான்கு ஐந்து மணி நேரம் கூட உரையாற்ற முடியும் என்பது சுதந்திர தாகம் புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்த போது தோன்றியது. டிசம்பர் 31 மாதிரி ஒரு இரவில் முழு இரவும் கூட அப்படி உரையாடலாம். ஸூம் மாதிரி ஒரு ஏற்பாட்டின் மூலம். கடந்த ஐந்தாறு ஆண்டுகளாக புத்தாண்டு இரவுகளில் இழுத்துப் போர்த்திக் கொண்டு தூங்கி … Read more