தஞ்சை ப்ரகாஷ் பற்றி லீனா மணிமேகலை…

தஞ்சை ப்ரகாஷ் பற்றி பழுப்பு நிறப் பக்கங்களில் சுமார் ஐம்பது பக்கங்கள் எழுதியிருப்பேன் என்று நினைக்கிறேன்.  அவர் எப்படி மற்ற தமிழ் எழுத்தாளர்கள் தொடாத இடங்களைத் தொட்டார்; எப்படி மற்ற எழுத்தாளர்களால் புறக்கணிக்கப்பட்டார்; எப்படி மற்ற எழுத்தாளர்களை விட அவர் மேலே இருக்கிறார் என்று அந்தக் கட்டுரையில் நிறுவி இருக்கிறேன்.  அதை மறுக்க வேண்டுமென்றால் ஒருவர் தஞ்சை ப்ரகாஷின் அத்தனை நாவல்களையும் படித்து என் கட்டுரையை மறுத்தால் அதை நான் நல்ல விவாதம் என்று கருதுவேன்.  ஆனால் … Read more

சாகித்ய அகாதமி விருதுக்குப் பரிந்துரை

சாகித்ய அகாதமி விருதுக்கு பலரும் பலரை பரிந்துரை செய்துள்ளனர்.  கீழே வருவது அடியேனின் பரிந்துரை: ஓ. பன்னீர்செல்வம் எம். நடராஜன் வைரமுத்து சுகாசினி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் டி. ராஜேந்தர் சகாயம் ஐஏஎஸ் உமாசங்கர் ஐஏஎஸ் ராஜு முருகன் (இந்தப் பட்டியலில் இன்னும் சிலர் உளர்.  சட்டென்று பெயர் ந்யாபகம் வர மாட்டேன் என்கிறது.)  

Rajaji

ராஜாஜி பற்றிய ஒரு தீர்க்கமான ஆய்வு: http://scroll.in/article/823801/remembering-rajaji-independent-indias-rebel-conscience-keeper T.R. Vivek

புரட்சித் தலைவிகள்

முகநூலில் கார்ல் மார்க்ஸ் எழுதியது: நாலு எதிர்க்கட்சிகாரன தூக்கி போட்டு மிதிச்சா அயர்ன் லேடி. மூணு சொந்தக்கட்சிக்காரனை பொடணியில மிதிச்சா மிலிட்டரி லேடி. வப்பாட்டி வச்சிருக்க மந்திரிய கூப்டு வாயிலேயே மிதிச்சா போல்ட் பெண்ணுரிமை லேடி. ரெண்டு டமில் தேசியவாதியை கூப்பிட்டு, எப்படி இருக்கீங்க… இலங்கை அங்கயேதான இருக்குன்னு விசாரிச்சா ஈழ லேடி. ஒரு சாமியாரோட வேட்டிய உருவிட்டு ஊர்ல உள்ள மீதி சாமியாருக்கெல்லாம் படியளந்தா சமூகநீதி லேடி. ஓட்டுக்கு ரெண்டாயிரத்த உடைக்காம குடுத்து பகுமானமா ஆட்சியைப் … Read more

மனுஷ்ய புத்திரனின் மூன்று புதிய கவிதைத் தொகுதிகள்-முன் பதிவு திட்டம்

மனுஷ்ய புத்திரனின் மூன்று புதிய கவிதைத் தொகுதிகள்-முன் பதிவு திட்டம் -2016 டிசம்பர் 10 முதல் 25 வரை ……….   அன்பு நண்பர்களே இந்த ஆறுமாத காலத்தில் நான் எழுதிய 460 கவிதைகள் மூன்று பெரும் தொகுதிகளாக வரும் டிசம்பர் 25 வெளிவர இருக்கின்றன. அதற்கான முன் வெளியீட்டு பதிவு திட்டம் இது. ஒரு எழுத்தாளனாக என் வாழ்வில் நான் உச்சங்களை தொட்ட காலத்தைச் சேர்ந்தவை இக்கவிதைகள்.  எவ்வளவோ வெறுப்பிற்கும் புறக்கணிப்பிற்கும் நடுவில் எப்போதும் என்னை … Read more

சினிமாவும் இலக்கியமும்

இப்படி ஒரு உரையாடலுக்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த தமிழ் ஸ்டுடியோஸ் அருணுக்கு நன்றி.  எந்தத் தயாரிப்பும் இல்லாமல் போனேன்.  ஒன்றேகால் மணி நேரத்துக்கும் அதிகமாகவே பேசினேன்.  அன்றைய மாலை இனிமையாக இருந்தது. https://www.youtube.com/watch?v=uP7ZsQeC53s https://www.youtube.com/watch?v=1DZw0T8vWA4 https://www.youtube.com/watch?v=FpDVl7S2ZM4 https://www.youtube.com/watch?v=9EgVtfkHrts