நிலவு தேயாத தேசம் – 4
நிலவு தேயாத தேசம் – 4: http://andhimazhai.com/news/view/nilavu-4.html
நிலவு தேயாத தேசம் – 4: http://andhimazhai.com/news/view/nilavu-4.html
Dear Charu, I saw your post this morning and felt very sorry for that. My humble suggestion is that you please leave your dogs at someone else’s care first as they are the big burden for you at this stage. Sometimes we cannot decide clearly by ourselves. You are in that situation now. Mostly everyone’s … Read more
அன்புடன் சாருவுக்கு! நான், அக்குறிப்பிலிட்ட « என்னங்க!» என்பதும் மரியாதையாக அழைக்கும் சொல்லே ! அதில் மரியாதை இல்லை எனக் கருத வேண்டாம். என்னங்க சார்! , என்றால் பலர் ஏற்றுக் கொள்வார்கள். என்னங்க! சாரு என்றிருந்தால் நீங்களும் ஏற்றிருக்கலாம். உங்கள் மனம் வருந்தியிருந்தால் மன்னிக்கவும். //அப்படிப்பட்ட ஊரில் இருந்து கொண்டு தமிழன் என்று வந்தவுடன் ஏன் இப்படிக் காட்டடி அடிக்கிறீர்கள்?// ஐயையோ! இது காட்டடி இல்லைங்க! காட்டடி, பேயடி அடிப்பதில் உங்களை அடிக்க ஆள் இல்லை. அந்த அடிபட்டவன் நான்! ‘என்னங்க‘ என்பதும் சற்று நெருக்கமும், சினேகிதமுமான – மரியாதைக்குரிய சொல்லே! ஈழத்தவர்கள் … Read more
என்னங்க! ஒடியற் கூழ் – மரவள்ளி மாவில் காச்சுவதென கவுத்து விட்டீர்களே! சோபா சக்தி கூழ் காச்சித் தந்தார். ஆனால் எப்படி காச்சுவதென சொல்லவில்லையா? ஈழத்தில் கூழ் பொதுவாக பனங்கிழங்குப் பச்சை ஒடியல் மாவில் காச்சுவார்கள். அதற்கு கொஞ்சம் மரவள்ளிக் கிழங்கும் இருந்தால் போடுவார்கள். ஆனால் மரவள்ளி மா என்பது இல்லை. ஈழத்தில் மரவள்ளியை மா வாகச் சேமிக்கப்படுவதில்லை. பனங்கிழங்குப் பச்சை ஒடியல் என்பது- பனங்கிழங்கை இரண்டாகப் பிளந்து ( நாராய் நாராய் செங்கால் நாராய் பனம்படு … Read more
நான் குடியிருக்கும் வீட்டின் சொந்தக்காரர் மிகவும் நல்லவர். எந்தத் தொந்தரவும் கொடுத்ததில்லை. இவ்வளவுக்கும் எதிர்வீடுதான். எட்டு ஆண்டுகளாக இந்த மைலாப்பூர் வீட்டில் இருக்கிறோம். தனி வீடு. இப்போது காலி பண்ணச் சொல்கிறார். இந்த வீடு இல்லாவிட்டால் இன்னொரு வீடு என்று என்னால் போக முடியாத நிலை. காரணம், என்னிடம் இருக்கும் க்ரேட் டேன் நாய். அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்குப் போக முடியாது. தனி வீட்டுக்குத்தான் போக முடியும். அதிலும் போரூர், மடிப்பாக்கம், மகாபலிபுரம் போன்ற இடங்களுக்கும் குடிபெயர முடியாது. … Read more
ஒருநாள் ஈரோட்டிலிருந்து கோபிக்கு நானும் நண்பரும் காரில் சென்று கொண்டிருந்தோம். காரில் என்று எழுதியதும் ஜெயமோகன் ஞாபகம் வருகிறது. சே… தம்பி ஞாபகம் இல்லாமல் ஒரு வார்த்தை எழுத முடியவில்லையே, என்னைக் காப்பாற்று இறைவா! சரி, விஷயம். கோபிக்குச் சென்று அங்கே உள்ள நந்தினி உணவகத்தில் சாப்பிட வேண்டும் என்ற உயர்ந்த நோக்கம்தான் பயணத்தின் காரணம். என்னென்ன சாப்பிட்டோம் என்பதெல்லாம் நினைவில் இல்லை. ஆனால் சங்க காலத் தமிழர்கள் இப்படித்தான் சாப்பிட்டிருப்பார்கள் என்று தோன்றியது. இப்படி ஒரு … Read more