ஜெயமோகனும் ரெமி மார்ட்டினும்…

ஹாய் சாரு, நான் தங்களின் தீவிரமான வாசகன். பலமுறை உங்களுக்கு கடிதம் எழுத நினைத்திருக்கிறேன். “கற்றுக்கொடுத்த ஆசானுக்கு என்ன எழுதுவது? என்ன எழுதினாலும் அது அவன் கற்றுக்கொடுத்ததாக தானே இருக்க முடியும்?” என்று எழுதாமல் விட்டு விட்டேன். உங்களுடைய அனைத்து எழுத்தையும் படித்து விடுவேன். தற்பொழுது எழுதிக் கொண்டிருக்கும் பழுப்புநிறப் பக்கங்களை நீங்கள் லிங்க் கொடுக்கும் முன்பே தினமணியில் படித்து விடுவேன். நீங்கள் குறிப்பிட்டிருக்கும் புத்தகங்களை எல்லாம் வரும் புத்தக கண்காட்சியில் வாங்குவதற்காக குறித்து வைத்திருக்கிறேன். நீங்கள் … Read more

தமிழ் இலக்கியம் என்று ஒன்று இருக்கிறதா?

ஜெய்ப்பூர் இலக்கிய விழா உலக அளவில் நடைபெறும் ஆகப் பெரிய இலக்கிய சந்திப்பு.  2012-ஆம் ஆண்டு நான் தமிழ் இலக்கியத்தின் சார்பாக அழைக்கப்பட்டிருந்தேன்.  பாமாவும் அழைக்கப்பட்டிருந்தார்.  அதற்குமுந்தின ஆண்டு குட்டி ரேவதி, ஸல்மா என்று நினைக்கிறேன்.  அப்புறம் பெரிதாக அதில் நான் ஆர்வம் காண்பிக்கவில்லை.   2016-ஆம் ஆண்டுக்கான பட்டியல் வெளிவந்துள்ளது.  உலகின் பல்வேறு மூலைகளிலிருந்தும் பெரும் இலக்கிய ஆளுமைகள் அழைக்கப்பட்டுள்ளனர்.  சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு நிகாராகுவாவைச் சேர்ந்த செர்ஹியோ ராமிரெஸ் என்ற எழுத்தாளரின் To … Read more

நிலவு தேயாத தேசம்

சில மாதங்களுக்கு முன்பு ரொம்ப சத்தம் போடாமல் துருக்கி சென்று வந்தேன்.  அது பற்றிய தொடர் கட்டுரை அந்திமழை இணைய இதழில் வாரா வாரம் வர இருக்கிறது.  அது குறித்த விளம்பரம்:    

கார்ல் மார்க்ஸ் (2)

ஏதோ காரணத்தால் சென்ற கட்டுரையின் கடைசிப் பத்தி காணாமல் போய் விட்டது.  அதிலும் இந்தக் கட்டுரைக்கு மாற்றுப் பிரதியை சேமித்து வைத்துக் கொள்ளாமல் அப்படியே சாருஆன்லைனில் தட்டச்சு செய்து பதிவேற்றி விட்டேன்.  இப்போது என் ஞாபகத்திலிருந்து. நான் சென்ற கட்டுரையில் குறிப்பிட்டபடி முரடனாக இருந்தது வெறும் முரட்டுத்தனத்தினால் மட்டும் அல்ல.  நான் சார்ந்திருத்த தத்துவத்தின் அடிப்படையாக இருந்த வெறுப்பினாலும்தான்.  நாம் எதை சார்ந்திருக்கிறோமோ அதன் நிழல் நம் மீது படாதா?   இப்போது என்னால் யாரையும் எதையும் … Read more

கார்ல் மார்க்ஸ்

ஆபாச வார்த்தைகளால் என்னைத் திட்டும் போது வருத்தப்பட மாட்டேன்.  அவர்களைப் பார்த்து பரிதாபப்படுவேன்.  ஆனால் என் மதிப்புக்குரிய சில எழுத்தாளர்கள் என் நோக்கத்தைச் சந்தேகித்துக் கேவலமாகப் பேசும்போது அவர்களுடனான தொடர்பை அறுத்துக் கொள்வது என் வழக்கம்.  அதற்காக அவர்களுடைய எழுத்தை மதிப்பிடுவதில் இந்தப் பிரச்சினையெல்லாம் குறுக்கிடாது.  அது வேறு; நட்பு வேறு.  பல ஆண்டுகளுக்கு முன்பு – 2003 என்று நினைக்கிறேன் – திருநெல்வேலியில் ஒரு இலக்கியக் கூட்டம்.  பாரிஸில் வசிக்கும் கலாமோகனின் சிறுகதைத் தொகுப்பு பற்றி … Read more