ஜெயமோகனும் ரெமி மார்ட்டினும்…
ஹாய் சாரு, நான் தங்களின் தீவிரமான வாசகன். பலமுறை உங்களுக்கு கடிதம் எழுத நினைத்திருக்கிறேன். “கற்றுக்கொடுத்த ஆசானுக்கு என்ன எழுதுவது? என்ன எழுதினாலும் அது அவன் கற்றுக்கொடுத்ததாக தானே இருக்க முடியும்?” என்று எழுதாமல் விட்டு விட்டேன். உங்களுடைய அனைத்து எழுத்தையும் படித்து விடுவேன். தற்பொழுது எழுதிக் கொண்டிருக்கும் பழுப்புநிறப் பக்கங்களை நீங்கள் லிங்க் கொடுக்கும் முன்பே தினமணியில் படித்து விடுவேன். நீங்கள் குறிப்பிட்டிருக்கும் புத்தகங்களை எல்லாம் வரும் புத்தக கண்காட்சியில் வாங்குவதற்காக குறித்து வைத்திருக்கிறேன். நீங்கள் … Read more