Lumpen Literati – சாரு உரை
பாரிசாகரனின் ‘போதமற்ற குறளிகளின் வினையாடல்’ நூல் வெளியீட்டு விழாவில் ‘Lumpen Literati’ என்ற தலைப்பில் சாருவின் உரை கீழே. நன்றி: ஷ்ருதி டிவி
பாரிசாகரனின் ‘போதமற்ற குறளிகளின் வினையாடல்’ நூல் வெளியீட்டு விழாவில் ‘Lumpen Literati’ என்ற தலைப்பில் சாருவின் உரை கீழே. நன்றி: ஷ்ருதி டிவி
Oxford Bookstore நிறுவனம் வழங்கும் சிறந்த புத்தக அட்டை விருதுக்கான குறும்பட்டியலில் Conversations with Aurangzeb நாவலின் முகப்பு அட்டை இடம்பெற்றுள்ளது.
ஜி. கார்ல் மார்க்ஸ் எழுதிய பறக்கும் முத்த ஸ்மைலிகள் சிறுகதைத் தொகுதி வெளியீட்டு விழாவில் சாரு உரை.
இன்று மதியம் 3.30 மணி முதல் இரவு 9 மணி வரை புத்தகக் கண்காட்சியில் ஸீரோ டிகிரி அரங்கு எண் 540- 541 இல் இருப்பேன்.
தி டெலிக்ராஃப் நாளிதழ் 2024-இன் சுவாரசியமான புத்தகங்களில் ஒன்றாக Conversations with Aurangzeb நாவலைத் தேர்ந்தெடுத்து உள்ளது. “The author challenges historical politics through ‘magic real’ conversations with Mughal emperors, primarily Aurangzeb, who wishes to correct the prevailing prejudicial historiographies of his character.” The Telegraph, டிசம்பர் 27, 2024
வரும் ஞாயிறு டிசம்பர் 15, காலை 10.15 மணிக்கு பெங்களூர் இலக்கியத் திருவிழாவில் Conversations with Aurangzeb நாவல் பற்றி நந்தினி கிருஷ்ணன் மற்றும் உதயன் மித்ரா ஆகியோருடனான கலந்துரையாடலில் பங்கேற்கிறேன். நண்பர்கள் அனைவரும் வருக.