ஒளியின் பெருஞ்சலனம்: Aguirre, the Wrath of God (பகுதி 2)
படத்தின் மேல் சொடுக்கவும்.
படத்தின் மேல் சொடுக்கவும்.
சார்வாகன் அஞ்சலிக்கூட்டம், பரிசல் புத்தக நிலையம், 25.12.16; புகைபடங்கள், நன்றி: மண்ணடி ஹஸன் அலி
சார்வாகனின் முதலாம் ஆண்டு அஞ்சலிக் கூட்டம், டிசம்பர் 25 ஞாயிறு காலை 10 மணிக்கு மயிலாப்பூர் பரிசல் புத்தக நிலையத்தில் (PS உயர்நிலைப்பள்ளி எதிரில்) நடைபெறுகிறது. ‘குவிகம் இலக்கியவாசல்’ அமைப்பு ஒருங்கிணைக்கும் இந்நிகழ்வில் சாரு நிவேதிதா, ஜி. குப்புசாமி, சார்வாகனின் சகோதரர் டாக்டர் ராஜன் ஹரிஹரன் ஆகியோர் பேசுகின்றனர். அனைவரும் வருக. அனுமதி இலவசம். – கிருபானந்தன், குவிகம் இலக்கியவாசல் *** டிசம்பர் 25 ஞாயிறு மாலை 5 மணிக்கு ஆழவார்பேட்டை கவிக்கோ அரங்கில் (ஹோட்டல் சவேரா … Read more
இந்த வார கல்கியில் சாரு நிவேதிதா எழுதிய ‘மொழியே பிரம்மம்’ என்ற கட்டுரை வெளியாகியுள்ளது. நண்பர்கள் படிக்கவும். – ஸ்ரீராம்