150/- ரூ.
காலையில் நண்பரிடமிருந்து ஜீபேயில் நூற்றைம்பது ரூபாய் வந்திருந்தது. நான் வாங்கச் சொல்லியிருந்த புத்தகம் கிடைக்கவில்லை என்று சொல்லி, நான் அனுப்பியிருந்த நூற்றைம்பது ரூபாயைத் திருப்பி அனுப்பியிருந்தார். புத்தகத்தின் விலை 150/- ரூ. எனக்கு கையில் ஆடம்பரமான ப்ரேஸ்லெட் அணிந்து கொள்ள வேண்டும் என்ற தீரா ஆசை உண்டு. பாண்டிச்சேரிக்காரர் அனைவரும் அணிவர். குர்மாத் என்று சொல்வர். வெள்ளியில் பெரிதாக அணிந்தால் ரவ்சாக இருக்கும். ஆனால் வெள்ளி எதுவுமே எனக்கு ஒத்து வருவதில்லை. என் தோலின் இயற்கைக்கு – … Read more