ஒரு கடிதம்
அன்பின் சாரு அவர்களுக்கு, என் பெயர் அருண், மதுரையை சேர்ந்தவன். தற்பொழுது ஒரு சிறிய சைவ உணவகத்தின் முதலாளியாக இருக்கிறேன். உங்கள் எழுத்துக்களின் பக்தன் நான். ஆம் பக்தன் என்று சொல்வதே சரியானது. நான் ஈஷா யோகாவின் வகுப்புகள் முடித்தவன். ஜக்கி வாசுதேவின் போதனைகளுக்கும் உங்களின் எழுத்துக்களுக்கும் பெரிய வித்யாசம் எனக்கு தெரியவில்லை. மனிதர்களில் இப்படி ஒரு வெளிப்படையான ஆளா ? என்று வியக்க வைத்தவர் நீங்கள்.உங்களை பற்றி எத்தனையோ எதிர்மறை விமர்சனங்கள் வந்தாலும். அவை அனைத்தையும் … Read more