என்னவென்று சொல்வது?
முகநூலில் எப்போதாவது ஐந்து நிமிடம் மேய்வது வழக்கம். அப்போது பின்வரும் குறிப்பைப் படித்த போது நான் எழுதியதை யாரோ எடுத்து மேற்கோள் போட்டிருக்கிறார்கள் என்று நினைத்தேன். ஆனால் தொடர்ந்து படித்த போது இல்லையே, இப்படி எங்கே எழுதினோம், ஆனால் நாம் எழுதிய மாதிரியே இருக்கிறதே என்று நினைத்தேன். பிறகுதான் லீனா மணிமேகலை என்று தெரிந்தது. நானும் முன்பெல்லாம் இப்படி விளக்கங்கள் கொடுத்துக் கொண்டிருந்தேன். பிறகு அது தேவையில்லை என்று தோன்றி விட்டது. லீனா எழுதிய குறிப்பு கீழே: … Read more