அதே கேள்வி, அதே பதில்…

அருஞ்சொல்லில் வரும் நேர்காணலில் கேட்கப்படும் கேள்விகள் அனைத்தும் சமஸ் கேட்கிறாரே தவிர அவை அவருடைய சொந்தக் கருத்துக்கள் அல்ல. பொதுப்புத்தியில், பொதுச்சமூகத்தில் பலராலும் கேட்கப்படும் கேள்விகளையே அவர் முன்வைக்கிறார். அருஞ்சொல் உரையாடல் இதுவரை என்னை அறியாத பலரிடம் என்னைக் கொண்டு சேர்த்திருக்கிறது. இதுவரை நான் நேரடியாக அறிந்திராத பல நண்பர்கள் எனக்கு ஃபோன் செய்தார்கள். இன்னும் ஓரிரண்டு வாரம் வரும் என்று நினைக்கிறேன். இன்று அந்த அருஞ்சொல் உரையாடல் பற்றி ஜெயமோகனின் தளத்தில் ஒரு கேள்வி பதில் வந்துள்ளது. பார்க்கவும்.

இலக்கியவாதிகளும் பொதுக்களமும் | எழுத்தாளர் ஜெயமோகன் (jeyamohan.in)