புகைப்படங்களும் தமிழரின் வரலாற்று உணர்வும்…
தில்லியின் அந்தப் பிரதான சாலையின் அப்போதைய பெயர் கர்ஸன் ரோடு. இப்போது கஸ்தூர்பா காந்தி மார்க் என்று அழைக்கப்படுகிறது. 1978இல் நான் தில்லி சிவில் சப்ளைஸ் அலுவலகத்தில் சேர்ந்த போது கர்ஸன் ரோட்டில் இருந்த பிராந்திய அலுவலகத்தில்தான் பணி செய்ய அனுப்பப்பட்டேன். அந்த அலுவலகத்தின் அடுத்தாற்போல் இருந்த அடுக்குமாடிக் குடியிருப்பில்தான் தி. ஜானகிராமன் குடியிருந்தார். அப்போது அவர் அகில இந்திய வானொலியில் அதிகாரியாக இருந்தார். அந்த கர்ஸன் ரோடு அலுவலகத்தில் நான் ஒரு ஆண்டு பணியாற்றினேன். ஒரே … Read more