நாளையிலிருந்து தியாகராஜா…

நான்தான் ஔரங்ஸேப்… நாவலை முடித்து சற்று முன்னர்தான் ஸீரோ டிகிரிக்கு அனுப்பினேன். ஒருவழியாக அந்த நெடுங்கதை முடிந்தது. நாளையிலிருந்து தியாகராஜாவை மீண்டும் தூசி தட்டி எடுக்க வேண்டும். சிறிய நாவல்தான். மூன்று மாதத்தில் முடித்து விடலாம். ஏற்கனவே பாதி எழுதி விட்டேன் என்பதால் சிரமம் இல்லை.