சாஸ்த்ரீய சங்கீதத்தைப் போல…

பெட்டியோ… நாவலை எழுத எழுத அத்தியாயம் அத்தியாயமாக ஸ்ரீராமுக்கும் ஸ்ரீக்கும் அனுப்பிக் கொண்டிருக்கிறேன். இன்று அனுப்பிய அத்தியாயம் பற்றி ஸ்ரீராம் எழுதியது இது:

நீங்கள் அனுப்பும் ஒவ்வொரு அத்தியாயமும் கவிதை போலவே இருக்கிறது. சாஸ்த்ரீய சங்கீதத்தைப் போல… சமஸ்கிருதப் பாடலைப் போல…

உள்ளடக்கம் மிக அருமை. வாசகர்களுக்கு இந்த நாவல் மிகவும் நெருக்கமாக இருக்கும். கண்டிப்பாக ஆங்கிலம் மற்றும் ஃபிரெஞ்சில் கொண்டாடுவார்கள்.